என் கட்டுரை வடிவம்
புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள பிற்காலக் கதைப்போக்குகளின்
முன்மாதிரிகள்
1. ஜெயகாந்தன் வகை கதை – சித்தி
2. சுந்தர ராமசாமி வகையான கதை- ஒருநாள் கழிந்தது
3. அசோகமித்திரன் வகையான கதை - செல்லம்மாள்
4. கு.அழகிரிசாமி வகையான கதை – பால்வண்ணம்பிள்ளை
5. ஜானகிராமன் வகையான கதை - கல்யாணி
6 .லா.ச.ரா வகையான கதை – பிரம்மராட்சஸ்
7. ஜி.நாகராஜன் வகை கதை - அந்த முட்டாள் வேணு
8. பிரமிள் எழுதியதுபோன்ற மீபொருண்மைக் கதை- கபாடபுரம்
[விஷ்ணுபுரம்]
9. புராண உருவகக் கதைகள் – சாபவிமோசனம் [வெண்முரசு]
10. ரகுநாதன் முதலியோரின் முற்போக்குக் கதை – பொன்னகரம்
வணிக பாணிக்கதைகள்
திகில்கதை - செவ்வாய்தோஷம்
துப்பறியும் கதை- டாக்டர் சம்பத்
அங்கதக் கதை – எப்போதும் முடிவிலே இன்பம்
இந்த பதிமூன்று கதைகளின் பாணியில் அமைந்த பிற்காலக் கதைகளை
நினைவில் அடுக்கிக்கொள்ளுங்கள். தமிழிலக்கியத்தில் சிறுகதை வடிவங்களின் எல்லா
பாணிகளும் பிடிகிடைக்கும்
உதாரணமாக
1.குருபீடம், ஜெயகாந்தன்
2.பிரசாதம் –சுந்தர ராமசாமி
3.விமோசனம்- அசோகமித்திரன்
4.காலகண்டி- அழகிரிசாமி
5.கோபுரவிளக்கு – தி ஜானகிராமன்
6.பச்சைக்கனவு – லா.ச.ராமாமிர்தம்
7.நான் செய்த நற்செயல்கள் – ஜி.நாகராஜன்
8.லங்காபுரி ராஜா- பிரமிள்
9.பத்மவியூகம் –ஜெயமோகன்
10. கருப்பசாமியின் அப்பா- தமிழ்ச்செல்வன்
இந்தக் கதைகளின் ஊடாக சென்றால் ஒரு முழுமையான சித்திரம் அமையும்.
அது என்ன என விவாதிப்போம்
ஜெ
****
புதுமைபித்தன் கதைகளை இந்த விக்கி பக்கத்தில் காணலாம்:
இணையத்தில் வாசிக்க கிடைக்கும் பிற எழுத்தாளர்களின் கதைகள்:
குருபீடம் - ஜெயகாந்தன்
பிரசாதம் - சுந்தர ராமாசாமி
பச்சைக்கனவு - லா. சா. ராமாமிர்தம்
https://azhiyasudargal.
கோபுர விளக்கு - தி ஜானகிராமன்
https://drive.google.com/open?id=0BxljnbeDcMxOQXdZYnR1dHlaS3RHSS0wZXpHUXEtVDhLSlNF
லங்காபுரி ராஜா - பிரமிள்
http://premil1.blogspot.com/2018/11/10.html
நான் புரிந்த நற்செயல்கள் – ஜி.நாகராஜன்
https://drive.google.com/open?id=1k5gNkaYAbAjiAFXaXniCrAJNLcjAM91i
No comments:
Post a Comment